Brampton Centennial Secondary School - Tamil

Tamil Proverbs

Home
Works of great Tamil Poets
Tamil Proverbs
About Our School
for Kids 5Y- 12Y
Tamil Language Studies
Excercises for Grade 1 & 2
Programs
Speeches
Videos and audios
Calendar of Events
Grammar
Links
Contact Us
Ancient Tamil

Enter subhead content here

  • அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
  • அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
  • அற்பனுக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.
  • அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்
  • ஆட்டுக்கு வால் அளந்து வைத்திருக்கு
  • ஆடத்தெரியாதவன் அரங்கு கோணல் என்றானாம்.
  • ஆற்றுல போட்டாலும் அளந்து போடு
  • ஆழமறியாமல் காலை விடாதே.
  • இடுக்கண் வருங்கால் நகுக
  • உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
  • உலை வாயை மூடினாலும் ஊர்வாயை மூடேலாது.
  • ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
  • எடுத்தேன் கவிழ்த்தேன்
  • எள் என்றால் எண்ணையாய் நிற்பான்
  • ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.
  • ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
  • கடுகு சிறுத்தாலும் காரம் போகாது.
  • கல்லடி பட்டாலும் படலாம் கண்ணடி படக்கூடாது
  • கழனி பானையில் கைவிட்டமாதிரி
  • கனியை விட்டு காயைத் தின்பாளா?
  • காற்றுள்ள போதே தூற்றிக் கொள். 
  • குடிக்கிறது கூழ் கொப்புளிகிறது பன்னீர்.
  • குரைக்கிற நாய் கடிக்காது
  • குமர் தனியப் போனாலும் கொட்டாவி தனியப் போகாது.
  • தனிமரம் தோப்பாகுமா?
  • துள்ளற மாடு பொதி சுமக்காது
  • பசி எடுத்தவனுக்கு ருசி தெரியாது.
  • பசி வந்திடப் பத்தும் பறந்திடும்.
  • புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?
  • பேச்சைக்கொடுத்து ஏச்சை வாங்குவானேன்?
  • விதைக்கிற காலத்தில தூங்கிவிட்டு அறுவடையை நினைக்கலாமா
  • வெட்டிண்டுவா என்றால் கட்டிண்டு வருவான்
  • வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல
  • நூலைப் போல சேலை தாயைப் போல பிள்ளை
  • BCSSTamil